Dr. M. Karunakaran M.Sc., M.Phil., PGDCA., Ph.D.,
Assistant Professor of Physics,
4/2, Pannavayal,
Thiruvadanai (Po&Tk)
Ramanathapuram Dist
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகில் அமைந்துள்ள பண்ணவயல் கிராமத்தில் திரு.மாரிமுத்து-ராஜலெட்சுமி தம்பதியரின் மூத்த மகன் திரு மா.கருணாகரன் அவர்கள் ராமநாதபுரம் சேதுபதி அரசினர் கலைகல்லூரியின் இயற்பியல் துறையில் உதவிப்பேராசிரியராக பணியில் உள்ளார். காரைக்குடி அழகப்பா பல்கலை கழகத்தில் இயற்பியல் துறையில் முனைவர் பட்டதிற்கான ஆராய்சி படிப்பை மேற்கொண்ட இவருக்கு 18.03.2013 தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியின் இயற்பியல் துறையில் அப்படிப்பின் இருதியான ஆய்வின் வாய்மொழி விளக்கம் (வைவா) நடைபெற்றது. இதில் ஆய்வு வழிகாட்டி முனைவர்.ஆர்.சந்திரமோகன், புறமதிப்பீட்டாளர் இந்திய பாதுகாப்புதுறையின் ஹைதராபாத் பிரிவில் பணியாற்றும் முனைவர்.வீ.என்.மணி அவர்களும் கல்லுரி முதல்வர் பேரா.அருணாசலம், இயற்பியல் துறை தலைவர் முனைவர்.சுப்பிரமணியன் மற்றும் பேராரியர்க்க பலரும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் கருணாகரன் அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் அவருடைய மாமா பேரா. கணேசன் மற்றும் திருவாடனை வழக்கரிஞர்கள் திரு. தனபால், திரு. முருகேசன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் கருணாகரன் அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் அவருடைய மாமா பேரா. கணேசன் மற்றும் திருவாடனை வழக்கரிஞர்கள் திரு. தனபால், திரு. முருகேசன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment